10th Tamil புயலிலே ஒரு தோணி" கட்டுரை 10th Tamil puyalile oru thoni katurai "புயலிலே ஒரு தோணி" கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன? 10th Tamil "புயலிலே ஒரு தோணி" நெடுவினா. 10th Tamil "புயலிலே ஒரு தோணி" கட்டுரை குறிப்புச் சட்டம்: முன்னுரை, புயல் வருணனை , அடுக்குத்தொடர் , ஒலிக்குறிப்பு , முடிவுரை. முன்னுரை: மனித வாழ்க்கை போல இயற்கையும் இன்பம் துன்பம் நிறைந்தது. அந்த வகையில் 'புயலிலே ஒரு தோணி' என்ற புதினத்தில், பா.சிங்காரம் எழுதியுள்ள வருணனை, அடுக்குத்தொடர் மற்றும் ஒலிக்குறிப்பும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். புயல் வருணனை: கொளுத்தும் வெயில் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டது. பாண்டியன் அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கும்மிருட்டு ஆனது. காற்றில்லாமல் ஒரே இறுக்கமானது, இடிமுழக்கத்துடன் மின்னல் வானத்தைப் பிளந்தது. வானம் உடைந்து. வெள்ளம் கொட்டியது. சூறாவளி ஆடிக்குகக்கியது.வானுடன் கடல் கலந்துவிட்டது, மழை தெரியவில்லை, ...
10th Tamil Solutions Chapter 2 கேட்கிறதா என்குரல்! கற்பவை கற்றபின் Question 1. காற்று பேசியதைப் போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுக. Answer: நான்தான் நிலம் : நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும் வருந்தாமல் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை எண்ணி மிகுந்த வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள் : மனிதர்களே! நெகிழிப்பைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள். தொழிற்சாலைக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துங்கள். குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள். விவசாயத்திற்குத் தொழு உரங்களைப் பயன்படுத்துங்கள். இச்செயல்களைச் செய்தால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். நான் நலமாய் இருந்தால் மட்டுமே உங்களால் நலமாய் வாழ முடியும். மனிதர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள். Question 2. 17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணங்களையும் தீர்வுகளையும் கலந்துரையாடுக. Answer: மதன் : வெள்ளைப் பளிங்குக் கற்களால் க...
POLITY QUESTION & ANSWERS - 4 1. தமிழ் நாட்டில் இதுவரை எத்தனை முறை மாநில நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது மூன்று முறை நான்கு முறை ஐந்து முறை பத்து முறை 2. இந்திய அரசியலமைப்பை எந்த விதியின் கீழ் திருத்தம் செய்யலாம் ART 362 ART 368 ART 366 ART 369 3. ஒரு மசோதாவை பண மசோதா அல்லது சட்ட மசோதா என முடிவு செய்பவர் யார் சபாநாயகர் ஆளுநர் முதலமைச்சர் குடியரசு தலைவர் 4. இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் யார் டாக்டர் ராதாகிருஷ்ணன் டாக்டர் ராஜேந்திர பிரசாத் டாக்டர் அப்துல் கலாம் டாக்டர் முகமது 5. நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுபவர் யார் பிரதமர் குடியரசுத் தலைவர் சபாநாயகர் ராஜ்யசபா சபாநாயகர் 6. பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார் பிரதமர் குடியரசுத் தலைவர் சபாநாயகர் ராஜ்யசபா சபாநாயகர் 7. ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் எத்தனை முறை வாசிக்கப்பட்ட பின் சட்டம் ஆக்கப்படும் இரண்டு முறை மூன்று முறை நான்கு முறை ஆறு முறை 8. எந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்ப முடியாது பண மசோதா நிதி மசோதா நீதி மசோதா இவை அன...
Comments
Post a Comment